பத்திரிக்கை அறிக்கை
பத்திரிகைச் செய்தி.
இன்று (12.07.2026, ஞாயிற்றுக்கிழமை), நீலகிரி மாவட்ட அரசு காஜி மௌலானா முஃப்தி முஜீபுர் ரஹ்மான் காஸிமி அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பயீ, மாநில அமைப்புச் செயலாளர் கே. ஜலாலுத்தீன், மண்டல அமைப்பாளர் எஸ்.ஏ.கே. ஜெய்லானி மற்றும் குன்னூர் ஊழியர்கள் சந்தித்தனர். இச்சந்திப்பில், சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்தும், உலமா பெருமக்களின் பொறுப்பு குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
ஹிதாயா அரபிக் கல்லூரி சார்பில் பொதுத் தேர்வில் சாதனை படைத்த மாணவர்க....
கத்தார் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி மறைவுக்கு ஜமா....
திருப்பூரில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் சிறப்பு தர்பியா நிகழ்....
ஜமாஅத்தே இஸ்லாமி பொள்ளாச்சி ஊழியர் வட்டம் சார்பாக கடந்த 7.7. 2026 அ....